உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 3 Comments
சாரு நிவேதிதா குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Ernakulam, Gadai, Gadhai, Gathai, Josef, Josep, Joseph, Kadai, Kadhai, Katha, kathai, Kodungalloor, Kodungallur, Nivethita, Saaru, Saru, Thomas, Thomas Joseph, உயிரோசை, சாரு நிவேதிதா, தாமஸ் ஜோசப்
கையருகே ஆகாயம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
தினமலர் – வாரமலர் :: சாரு நிவேதிதா ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, Vaaramalar, Varamalar, உயிரோசை, சாரு நிவேதிதா
என் முதல் ஆங்கிலக் கடிதம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
தினமலர் – கதை மலர் ( செப்டம்பர் 1993 ) :: சாரு நிவேதிதா பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, உயிரோசை, சாரு நிவேதிதா
வெளியிலிருந்து வந்தவன்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
அம்பலம் இணையதளம் :: சாரு நிவேதிதா இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது. வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில் இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற மூன்று தீமைகளில் ( ?) கடைசி இரண்டைப் பற்றியும் எங்களுக்குள் [...]
அவ்வா
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
ஆறாம்தினை இணையம் :: சாரு நிவேதிதா ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது. அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும். எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் [...]
பாக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 5 Comments
உயிரோசை இணையதளம் :: சாரு நிவேதிதா “ நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதையே எழுதுவதில்லை ?” நண்பர்களிடமிருந்து அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி இது. ‘ இது என்ன முட்டாள்தனமான கேள்வி ?’ என்று மனதில் தோன்றும். ஆனால் மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியே சொல்லி விடுகிறோமா என்ன ? ராஸ லீலாவில் வரும் நூறு அத்தியாயங்களையும் நூறு சிறுகதைகளாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ? சிறுகதை என்று தனியாக ஒன்றை எழுத வேண்டுமா என்ன ? மேலும் [...]