உலக முடிவு வரை – தாமஸ் ஜோசப்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 3 Comments
சாரு நிவேதிதா குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்.இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின.அவனுடைய சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது.எல்லா இரவுகளிலும் முதலாவது டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன் தூங்குகிறான்.வினோதச் [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Ernakulam, Gadai, Gadhai, Gathai, Josef, Josep, Joseph, Kadai, Kadhai, Katha, kathai, Kodungalloor, Kodungallur, Nivethita, Saaru, Saru, Thomas, Thomas Joseph, உயிரோசை, சாரு நிவேதிதா, தாமஸ் ஜோசப்