கையருகே ஆகாயம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 2 Comments
தினமலர் – வாரமலர் :: சாரு நிவேதிதா ராமசாமியை எனக்கு முன்பின் தெரியாது. என் வாசகர் என்று எனக்கு அறிமுகமானார். ஓரிரு மாதப் பழக்கத்திற்குப் பிறகு , ” நீங்கள் பாரீஸ் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒருமுறை அங்கே போக வேண்டும்! “ என்றார். எனக்கும் ஒரு துணை கிடைத்தது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாகக் கிளம்பினேன். அப்போது டிசம்பர் மாதம். டிசம்பர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். என் பிறந்த நாள் டிசம்பரில் தான். வருடா [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, Vaaramalar, Varamalar, உயிரோசை, சாரு நிவேதிதா
என் முதல் ஆங்கிலக் கடிதம்
- சாரு நிவேதிதா | September 22, 2009 · 1 Comment
தினமலர் – கதை மலர் ( செப்டம்பர் 1993 ) :: சாரு நிவேதிதா பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு [...]
Filed under கதைகள் · Tagged with Charu, Charu Nivetitha, CN, Dhinamalar, Dinamalar, Gadai, Gadhai, Gathai, Kadai, Kadhai, kathai, Nivethita, Saaru, Saru, Storymalar, Thinamalar, Uyirmai, Uyirmmai, Uyirosai, உயிரோசை, சாரு நிவேதிதா